தமிழகம் கடலூர் அருகே காணூர் கிராமத்தில் வீட்டில் புதிதாக கழிவறை கட்டும் பணியின்போது 3 பேர் பலி May 13, 2023 கனூர் கிராமம் கடலூர் கனூர் ஸ்ரீ முஷ்னம், கடலூர் மாவட்டம் கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே காணூர் கிராமத்தில் வீட்டில் புதிதாக கழிவறை கட்டும் பணியின்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலகைகளை பிரிக்க புதிதாக கட்டிய கழிநீர் தொட்டிக்குள் இறங்கிய பாலச்சந்தர், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்துள்ளனர். The post கடலூர் அருகே காணூர் கிராமத்தில் வீட்டில் புதிதாக கழிவறை கட்டும் பணியின்போது 3 பேர் பலி appeared first on Dinakaran.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை