மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!!

மும்பை : மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்தது.

The post மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: