ஈரோடு: ஈரோட்டில் பூசாரி சென்னிமலை பகுதிகளில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஸ்டுடியோவில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. வணிக வளாகத்தில் பிடித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.