இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மிகவும் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து தீ விபத்தின் காரணம் குறித்து தலைமை செயலக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? யாராவது தீ வைத்துள்ளார்களா? என ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கபனவே தலைமை செயலகத்தில் கடந்த ஓராண்டிற்கு முன் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த தீ விபத்திற்கு நாசவேலைக்கு காரணமாக இருக்குமோ என்ற வண்ணத்திலும் சம்பவ இடத்தில் கேரளா காவல்துறையின் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் தலைமை செயலகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.