ஜனாதிபதி பங்கேற்ற விழாவில் மின் தடை

புபனேஸ்வர் : ஒடிசாவில் அரசு பல்கலைகழக ஆடிடோரியத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியபோது திடீர் மின்தடை ஏற்பட்டது. கேட்போர் கூடத்துக்குள் மின்சார விநியோகம் தடைப்பட்ட போதிலும், இருளில் குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்தார்.

The post ஜனாதிபதி பங்கேற்ற விழாவில் மின் தடை appeared first on Dinakaran.

Related Stories: