பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு மலேசியாவில் சிலம்ப போட்டி: திருவாரூர் மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி, மே 5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், முத்தூஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, செங்காந்தள் சிலம்ப கலைக்கூடம் சார்பில் மலேசியாவில் இன்டர்நேஷனல் சிலம்ப போட்டியில் வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. இதில், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட மாணவர்கள் மிதுன், விஷ்வா, மித்ரன், அஸ்வின் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்று தலைமை பயிற்சியாளர் முத்துகுமரன் தெரிவித்தார். மாணவர்கள் வெற்றி பெற்ற திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு மலேசியாவில் சிலம்ப போட்டி: திருவாரூர் மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: