நம்பிக்கையுடனும், முரண்பாடுகளுக்குப் பயப்படாமலும், இன்றைய நாளில் இந்தியா மிகவும் துடிப்பான ஜனநாயகத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதை நான் தைரியமாகச் சொல்வேன். மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் நாட்டின் தூதர்களாக செயல்பட வேண்டும். தேசியவாதத்தை நம்ப வேண்டும். நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், நமது வளர்ச்சிப் பாதையையும், ஜனநாயக மதிப்புகளையும் களங்கப்படுத்துபவர்களை ஆதரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post நாட்டின் உள்ளேயும்,வெளியேயும் இந்தியாவின் மதிப்பை களங்கப்படுத்த கூடாது appeared first on Dinakaran.