உலக வங்கி தலைவராக அஜய்பங்கா தேர்வு

வாஷிங்டன்: உலக வங்கி தலைவராக அமெரிக்கா வாழ் இந்தியர் அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர் அஜய் பங்கா மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து அஜய்பங்கா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூன் 2ம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அஜய்பங்கா உலக வங்கி தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post உலக வங்கி தலைவராக அஜய்பங்கா தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: