சென்னை-மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு 4 வழிச்சாலையில் புதிய பாலம் கட்டும்பணி நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் கைக்குழந்தையுடன் 5 பேர் சென்ற நிலையில், ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை-மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: