சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு!!

ராமநாதபுரம் :சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என கூறி, கடையில் வாங்கிய கோப்பையை வைத்து ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் வினோத் பாபு மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: