முக்கிய செய்தி தமிழகம் போடி மெட்டு அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு Apr 22, 2023 போடிமெட்டு நெல் தேனி: போடி மெட்டு அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக மூணாறு சென்ற போது ராசைபாறை என்ற இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். The post போடி மெட்டு அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவர் குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்: செல்வப்பெருந்தகை
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ/மாணவியர் சேர்க்கைத் தொடங்கியது: கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அறிவிப்பு
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் நடத்த உள்ளது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கடிதம்
ஜுன் 1ம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு; கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: வாக்குப்பதிவு முடிந்தபின் கருத்துக்கணிப்பு ரிலீஸ்
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு
கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!
முகூர்த்த தினம், வார இறுதி நாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு
தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் : குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க டெல்லி அரசு அதிரடி!!
மற்றொரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு; ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்ஸ் குழு நாளை இந்தியா வருகை
மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது : அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி
வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!!
கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்
நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த குமரி கடல்: 3 நாட்கள் பயணமாக நாளை கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: