சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சரோடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

The post சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: