சூடானில் பதற்றம் நீடிப்பு

புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘சூடானில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருக்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு அது செயல்படுத்தப்படும்” என்றார்.

The post சூடானில் பதற்றம் நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: