மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமின் கோரி மனு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஏப்ரல் 3-ல் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமின் கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: