பெரியவர் எல்.இளையபெருமாளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்ததற்கு கே.எஸ்.அழகிரி நன்றி..!!

சென்னை: பெரியவர் எல்.இளையபெருமாளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் விதிஎண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டறற்கு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 1952 முதல் 3 முறை காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்தவர் பெரியவர் எல்.இளையபெருமாள் என்றும் அவர் கூறினார்.

The post பெரியவர் எல்.இளையபெருமாளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்ததற்கு கே.எஸ்.அழகிரி நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: