புதுக்கோட்டை அருகே பாதையை மீட்டு தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே எண்ணெய் ஊராட்சியில் பாதையை மீட்டு தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனியார் ஒருவர் அடைத்துவிட்டதாகவும், பாதையை அடைத்தால் பள்ளிக்கு செல்வோர் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

The post புதுக்கோட்டை அருகே பாதையை மீட்டு தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: