ஆளுநரின் முடிவுகளை விமர்சிப்பது முறையற்றது :அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை : ஆளுநரின் முடிவுகளை விமர்சிப்பது முறையற்றது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி அவசர சட்ட மசோதா விவகாரத்தில் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை ஆளுநர் ரவி செய்திருப்பதாக கூறிய அவர், ஆளுநர் விரைவாக முடிவு எடுத்திருந்தால் விமர்சனங்கள் எழுந்திருக்காது என்றார்.

The post ஆளுநரின் முடிவுகளை விமர்சிப்பது முறையற்றது :அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் appeared first on Dinakaran.

Related Stories: