சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். ஏப்ரல் 11-ல் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது. போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: