கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பதில்

டெல்லி: கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பதிலளித்துள்ளார். இந்தியாவில் கபடி போட்டியை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை ஒன்றிய அரசு செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

The post கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: