சென்னை பெரியமேடு நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை

சென்னை: சென்னை பெரியமேடு நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பெரியமேடு நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது சிறுவன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னை பெரியமேடு நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: