சென்னை: கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடுமபத்துக்கு அரசுப்பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர், செவிலியர் உள்பட 53 பேரின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. …
The post கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவு appeared first on Dinakaran.