வெள்ளகோவில், ஆக. 9: வெள்ளகோவில் அருகே டெய்லர் கடை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் கடைவீதி பகுதியில், கண்ணுசாமி (48)என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.