தமிழகம் பெரியமேடு பெட்ரோல் குண்டுவீச்சு: 3 தனிப்படைகள் அமைப்பு Aug 04, 2026 சென்னை கலைவாணி சென்னை: கலைவாணி என்பவரின் வீட்டில் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மானூர் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு, காப்பீடு தொகை வழங்கவேண்டும்
சென்னை விமான நிலையத்தில் பணி முடிந்து 3 மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராத பயணிகள் ஓய்வு கூடம்: வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்கும் அவலம்
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு: ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு