தமிழகம் பொன்னேரி – போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் Aug 03, 2026 பொன்னேரி ஓ. பிரவீன் ஜீவா பொன்னேரி அருகே என்.ஜி.ஓ நகரில் போலீசார் நடத்திய சோதனையில் 1.1 கிலோ கஞ்சா மற்றும் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த பிரவீன் (24), ஜீவா (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா: அக்னி குண்டத்தில் தவறி விழுந்து காயம்; முதியவருக்கு தீவிர சிகிச்சை
அண்ணாநகரில் தாக்குதலில் இருந்து தப்பி செல்ல 4வது மாடியில் இருந்து குதித்த கணக்காளர் சாவு: விசாரணையில் ‘திடுக்’ தகவல்கள்
காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசை உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
மேய்ச்சல் நிலம் காய்ந்தது: தீவனங்கள் விலையேற்றம் குண்டடம் மாட்டுச்சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரிப்பு
டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடுக; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்குக: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை