சென்னை: சென்னை எண்ணூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி கண்ணன் (35) என்பவர் உயிரிழந்தார். இந்த இடத்தில் ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
சென்னை: சென்னை எண்ணூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி கண்ணன் (35) என்பவர் உயிரிழந்தார். இந்த இடத்தில் ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.