பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை கைது

பல்லாவரம் : நாகல்கேணி அருகே கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை கைது செய்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கைதான அமீர் (28), சிவமணி (22), பால்ராஜ் (30), அபிஷேக் (21), முகமது ஆயுப் கான் (24) ஆகியோரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: