நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 30) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜூலை 31, ஆக.1 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories: