தமிழகம் தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்! Jul 25, 2026 தென்திருப்பறை, தூத்துக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் தூத்துக்குடி: தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். வெறி நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்திய சிவந்திபுரத்தில் 3.70 டன் கழிவுகள் அகற்றம்
திருவண்ணாமலையில் உயர்கல்வி வழிகாட்டி முகாம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது
திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் ஏரி, கிணறுகளில் தண்ணீரின்றி விவசாயம் கடுமையாக பாதிப்பு: ஆடி மாதத்தில் நடவு செய்ய முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள்
தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்