டெல்லி: ‘சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதற்கு நன்றி. தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்’ என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்: அபிஜித் தீப்கே அறிவிப்பு!
- தர்மமேந்திர பிரதான்
- தில்லி ஜந்தர் மண்டர்
- அபிஜித் தீப்கே
- தில்லி
- சோனம் வாங்சுக்
- கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
- எக்ஸ் தளம்
