காவிரியில் தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறக்க வாய்ப்பே இல்லை: கர்நாடகா திட்டவட்டம்

டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறக்க வாய்ப்பே இல்லை என காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களுக்கு உரிய தமிழ்நாட்டின் சட்டபூர்வ பங்கு நீரை உடனே திறக்க வேண்டும் என தமிழ்நாடு வாதங்களை முன்வைத்தது. எனினும், கர்நாடகாவுக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இரு மாநிலங்களும் தற்போதைய நீர் இருப்பை குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: