டெல்லி: டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் தொடங்கியது. டெல்லி எம்.டி.என்.எல். வளாகத்தில் உள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நீர்வளத்துறையின் செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் தொடங்கியது
- காவிரி ஆற்று நீர் மேலாண்மை அதிகாரசபை
- தில்லி
- எம்டிஎன்எல்
- தமிழ்நாடு நீர் வளங்கள்
- சத்யபிரதா சாகு
- காவேரி டெக்னிக்கல்…
