அசாமில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு

அசாம்: அசாமில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 16 மாவட்டங்களில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: