தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்திப்பு!

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது. முதல்வருடன் ஃபோர்டு நிறுவன துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான குழு சந்தித்தனர். மறைமலைநகர் ஆலையில் ரூ.3,250 கோடியில் ஃபோர்டு எஞ்சின் உற்பத்தி ஃபோர்டு நிறுவனம் தொடங்க உள்ளது.

Related Stories: