தமிழகம் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை Jul 20, 2026 துறை சுருலி நீர்வீழ்ச்சி பிறகு நான் தேனி: நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தர வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
தவெக தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தீர்மானம்
நீதிமன்றங்களில் சாட்சியளிக்க ஆஜராகும் போலீசார் முறையான சீருடை அணியாவிட்டால் நடவடிக்கை: சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
செங்கம் அருகே தனியாக வசிக்கும் 70 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த 26 வயது வாலிபர்: போதையில் கொடூரம்
ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிகை நகல்: ஜூலை 27ல் மீண்டும் ஆஜராக உத்தரவு
பொள்ளாச்சியில் தொழிலாளியிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டு சஸ்பெண்ட்: திரும்ப பெறுமாறு கெஞ்சிய ஆடியோ வெளியானதால் நடவடிக்கை
அமைச்சரின் பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ புறக்கணிப்பு; தவெக மாவட்ட செயலாளரின் காரை எம்எல்ஏ ஆதரவாளர்கள் சிறைபிடிப்பு: சாலையில் படுத்து மறியல் போராட்டம்: திண்டுக்கல் மாவட்டத்திலும் கோஷ்டி பூசல்
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலக சந்தனமரக்கிடங்கில் ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் திடீர் மாயம்: வனத்துறை அமைச்சர் வந்த நிலையில் பரபரப்பு
ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்று முறைகேடு: வழக்கு நிலுவையில் இருந்தும் ஏலம் மூலம் விற்றது எப்படி?பதிவு ஆவணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்
வாடகை வீடுகளில் அதிகரிக்கும் மோதல்கள் ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு: ஆளில்லாத வீடுகளுக்கும் ரூ.4,000 பில்
தவெக அரசு எத்தனை பேரை சிறை வைக்கும்? வழக்கு போட்டு அழிக்கலாம்ன்னு நினைச்சா உலக மகா மடத்தனம்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
தமிழ்நாட்டிற்கான ஜூன், ஜூலை மாத காவிரி நீரை பெற கர்நாடத்திற்கு முதல்வர் அழுத்தம் தர வேண்டும்: எடப்பாடி, நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
எத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ள மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்க கூடாது: மீறுவோர் மீது நடவடிக்கை
மின்வெட்டுடன் மின் கட்டணம் இருமடங்கு உயர்வு என புகார்; இலவச மின்சாரத்துக்கு மக்களிடமே வசூல்: டிடிவி, நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு; மக்களை திரட்டி போராட்டம் என எச்சரிக்கை
பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: அனைத்து இடஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு அறிவிப்பு