தமிழகம் ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை Jul 13, 2026 ஜல்லிக்கட்டு உயர் நீதிமன்றம் மதுரை ஜல்லிக்கட்டில் ஆட்சியாளர்கள், எஸ். உச்ச நீதிமன்றம் மதுரை: ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உறுதி செய்ய வேண்டும்.
செங்கை அரசு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து வெளியேறி 3 பேரை தாக்கி பைக்குகளை பறித்து 12 பேர் தப்பியோட்டம்
மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகே விபத்தில் இறந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் விஜய் அறிவிப்பு
குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!!
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் 15 லட்சம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டு டெல்டா முற்றிலும் பாலைவனமாகும்
குன்னூர் மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் மாற்றுக்கடைகள் ஒதுக்கியும் மின்சாரம் இன்றி வியாபாரிகள் தவிப்பு