சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 54 நாட்களில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீரழிந்துள்ளது என்று கிண்டியில் ஆளுநரை சந்தித்த பின் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார். அனைத்துக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடும் அரசு தவெகவினரின் குற்றங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா. தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்பதற்கு எந்த சந்தேகமும் இல்லை.
