வாரியத் தலைவர் பதவி தருவதாக மோசடி – கைது

சென்னை: வாரியத் தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி ₹20 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக ஜாய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் தலைமறைவாக இருந்த ஜாய் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: