முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வானம்பாடி கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் முக்கியமானவர் மூத்த கவிஞர் புவியரசு; தனது வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: