ஊராட்சி தலைவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.10,000 வரவு வைக்கப்படும்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

 

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆக. 15 முதல் ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். ரூ.10,000 ஊதியத்தை மதிப்பூதியம் என்றோ, ஊதியம் என்றோ, படி என்றோ அழைத்துக் கொள்ளலாம். கிராம ஊராட்சிதான் ஜனநாயகத்தின் அடித்தளமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: