திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வுக் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருப்பூர்: வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வுக் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். ரூ.12 ஆயிரம் ஊதியத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related Stories: