தமிழகம் அமோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Jun 24, 2026 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை திருவள்ளூர் சென்னை: அமோனியா கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
குடிநீருக்காக திறந்த தண்ணீர் ஆலைகளுக்கு விநியோகம் அமராவதி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்
அமோனியா வாயுக் கசிவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார்: ஆதார் மோசடி அம்பலம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏமாற்றத்துடன் திரும்பும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு