மதுரை: ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஓ.பி.சி., சீர்மரபினர் பிரிவுகளுக்கு தனி இடம் கோரி திருச்சியைச் சேர்ந்த எழிலன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பொதுநல வழக்காக விசாரிக்க உகந்ததல்ல என எழிலனின் மனுவை தள்ளுபடி செய்தது.
ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஓ.பி.சி., சீர்மரபினர் பிரிவுகளுக்கு தனி இடம் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை
- ஜதிவரி
- Icourt
- டிசி
- மதுரை
- ஜெடிவாரி
- பி. எஹிலான்
- திருச்சி
- சியர்மராபினர்
- மதுரை கிளை
- உயர் நீதிமன்றம்
- எஹிலான்
