குற்றம் மணப்பாறை அருகே மணல் அள்ளியதாக 3 பேர் கைது Jun 09, 2026 Manapara வேம்பனூர் குளம் வெங்கையா கிருஷ்ணமூர்த்தி நந்தகுமார் திருச்சி: மணப்பாறை அருகே வேம்பனூர் குளத்து பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி மணல் அள்ளியதாக வேங்கையா, கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து