தமிழகம் அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி Jun 03, 2026 அரசம்பட்டு கள்ளக்குறிச்சி சங்கராபுரம் கண்ணகி கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் கூலி தொழிலாளி உயிரிழந்தார். மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி கண்ணகி உயிரிழந்தார்.
ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை ஆர்பிஐ விற்றதாக வெளியான செய்திக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மறுப்பு!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகும் ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்