தமிழகம் காவலாளி அஜித்குமார் வீட்டில் புகுந்து விசாரணை Jun 02, 2026 பாதுகாப்பு அஜித் குமார் சிவகங்கை மானாமதுரை சிவகங்கை: லாக்கப் மரணமடைந்த கோயில் காவலாளி அஜித்குமார் வீட்டுக்குள் மர்மநபர்கள் நள்ளிரவில் புகுந்து விசாரணை நடத்தியுள்ளனர். மானாமதுரை அருகே அஜித்குமார் வீட்டுக்குள் புகுந்த நபர்கள், தனிப்படை போலீஸ் என்று கூறி விசாரணை நடத்தினர்.
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க நடவடிக்கை தேவை: பிரேமலதா வலியுறுத்தல்
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து – ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற விஜயின் பகல் கனவு இனி பலிக்காது: டிடிவி தினகரன்
திருந்த மாட்டாங்கய்யா… திருந்த மாட்டாங்க கியூஆர் கோடு டோக்கன் பிளாக்கில் சேல்ஸ் திருச்சி விஜய் கூட்டத்தில் நடந்த கூத்து: போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் டிரைவர், கண்டக்டர்கள் திடீர் போராட்டம்: 2 மணி நேரம் பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதி