நெல்லையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

நெல்லை: தச்சநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: