முதலமைச்சரின் சிங்கப்பெண் படை எங்கே போனது: உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

 

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதற்கு குற்ற சம்பவங்களே சாட்சி. முதலமைச்சரே இது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா?. முதலமைச்சரின் சிங்கப்பெண் படை எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Related Stories: