தேர்தலில் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் போர்க்கொடி

சென்னை: தேர்தலில் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் வலியுறுத்தி வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தொடர் தோல்விகளால் அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் நீடித்து வருகிறது.

Related Stories: