திருச்செந்தூர் அருகே ரவுடி மரிய அந்தோணி ஆக்னல் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ரவுடி மரிய அந்தோணி ஆக்னல் துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்தார். சோனக்கண்விளை அருகே கைது செய்ய முயன்ற எஸ்.ஐ-யை மரிய அந்தோணி துப்பாக்கியால் சுட்ட நிலையின் தற்காப்புக்கு எஸ்ஐ ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில் காயமுற்ற ரவுடி, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Related Stories: