தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்! திருச்சி சிவா பேட்டி

 

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்கள் குரல் எடுபடாது. திட்டமிட்டு தென்னிந்தியாவை வஞ்சிக்கவே தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டுள்ளது.

 

Related Stories: